சென்னை: என்னுடைய இலக்கை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலை நிமிர்த்துவிட்டது என முதல்வர் ...
எனக்கும், 'தினமலர்' நாளிதழுக்குமான தொடர்பு, கல்லுாரி பருவத்திலேயே தொடங்கி விட்டது. நான், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார். ஐரோப்பிய நாடான ...
துாத்துக்குடி: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இனிமேல் நினைத்த நேரத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். விதிமுறைகளை எளிதாக்கி ...
இப்போது, பீஹார் அமைச்சராக இருந்த நிதின் நபின், திடீரென தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தேசிய அரசியலில் அனுபவம் இல்லை.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை ...
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி - வேளானந்தல் செல்லும் சாலையில் 'கல்வெர்ட்' பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய ...
வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின்படியே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பெரம்பலுாரைச் ...
கோவை மத்திய சிறையில் உள்ள ஹபீப் ரகுமானிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நகல் சமர்பிக்கப்பட்டது. இவர் இதற்கு ...
பி .எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டுகள் கேரளாவில் 10,000 பேருக்கு வழங்கப்படுகின்றன. இதில், 600 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ...
Chennai: For the benefit of final  year engineering students to prepare for civil services, the Anna University plans to introduce a special training for the aspiring students.  As a result of the rec ...
சென்னை: '' தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது,'' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.